திருமண அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம், நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 31-ஆம் நாள் (17-09-2026) வியாழக்கிழமை சுபமுகூர்த்த நன்னாளில் எங்கள் இல்லத் திருமணத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
S. பன்னீர்செல்வம்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் எட்டியானூர் (லேட்) முருகன் - (லேட்) பொன்னியம்மாள் அவர்களின் மகன்வழி பேரனும், M. சிவலிங்கம் - அமுதா அவர்களின் குமாரனுமான திருவளர்ச்செல்வன்.
M. சௌமியா (எ) சாருலதா
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் எட்டியானூர் (லேட்) பெருமாள் - சரோஜா அவர்களின் மகன்வழி பேத்தியும், P. முருகன் - சத்தியவாணி அவர்களின் குமாரத்தியுமான திருவளர்ச்செல்வி.
சுப நிகழ்வுகள்
வரவேற்பு (Reception)
சுப முகூர்த்தம் (Muhurtham)
திருமண இடம் & வழித்தடம்
மணமகன் இல்லம் (Bride Groom's Residence)
எட்டியானூர் கிராமம் (Ettiyanoor),
காரிமங்கலம் வட்டம் (Karimangalam Taluk),
தருமபுரி மாவட்டம் (Dharmapuri District).
தங்கள் அன்புள்ள (மணமகன் வீட்டார்)
- M. சிவலிங்கம் - அமுதா
- சிவகுமார் - மகாலட்சுமி VHN
- (லேட்) பழனி - சின்னபொன்னு
- (லேட்) செல்வம் - சாந்தி
- தசரதன் - அருணா, முனியப்பன்
- பெரியசாமி - குணவதி, சங்கர் - சாந்தி
- மூர்த்தி - மங்கம்மாள், வேடியப்பன் - அங்கம்மாள்
- S. பசுபதி B.Sc., NEP
யாணும் அவ்வண்ணமே கோரும் (மணமகள் வீட்டார்)
- P. முருகன் - சத்தியவாணி
- ஜெயசீலன் - கோகிலா
- வெற்றி B.E., (EEE) - வித்யா B.Sc.,
- ஸ்ரீநாத் M.Sc., - தேன்மொழி
- சதீஷ் B.Tech., (IT)
- கிருஷ்ணன் B.Com., சுரேஷ்
- நிரஞ்சன் B.Pharm., திவாகர் B.V.Sc.,
- திவ்யஸ்ரீ, தர்ஷன்